Wednesday 18 October 2017

உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் எண்கணிதம் படி (Numerology base) வைக்க ?

அதிர்ஷ்டதிர்க்கும் வெற்றிக்கும் உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கவேண்டும்?
குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும்.
நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள்.
நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும்.
ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது
அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து
பெயர் வைப்பார்கள்.
ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால்
இந்த உலகமே இல்லை.
சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது.
சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது.
இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும்?
வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன.
பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும்.
ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான்.
அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு
ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும்
அவன் இந்த உலகத்த  விட்டு மறையும் வரை தொடரும்.
இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு
வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள்
சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது.

இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும்
மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.

Thursday 12 October 2017

பெயராகிய ஒரு மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு உள்ளது

பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார்
பெயரின்  நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது.
பெயரை ஒரு மனிதனாக பார்
பெயராகிய ஒரு  மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு உள்ளது  
பெயரின் ஒரே குறிக்கோள் தனிமனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுதான்..
அறியாமையில் இருந்து ஞானத்துக்கும், மரணத்தில் இருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யில் இருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்துச் செல்வதுதான் பெயரின்  முடிவான நோக்கம்.
பெயர் மாறாதது.
உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்துப் பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைச் சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவையே. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு சரித்திரம்கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால், பெயர் எப்போதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையைச் சுட்டிக்காட்ட வல்லது.
பெயரினை பற்றி அறிய குரு அவசியம்
யாராலும் பெயரை பற்றி  தானாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. முறையாக குருவிடம் இருந்து பயின்ற ஒருவரிடம்தான் பெயரை பற்றி  கற்றுக்கொள்ள முடியும்.
பெயருக்கு  பல ஆசிரியர்கள் வெவ்வேறு பொருள் கூறுவதுபோலத் தோன்றினாலும் அது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் பெயர் கூறும் ஒரே உண்மையைத்தான் மாணவர்களின் புத்திக் கூர்மைக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு முறையில் ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள். உலகில் உள்ள மக்களின் புத்திசாலித்தனம் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபடுகிறது. எல்லோராலும் பெயரை  முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், பெயர்  அனைத்து மனிதர்களுக்குமான வழிகாட்டி  எனவே, அவரவர் நிலைக்கு ஏற்ற விதத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் போதனைகள் மூலம் அனைத்து மனிதர்களும் பெயரின்  பயனை அடைந்து வருகிறார்கள்.
பெயரில்  நம்பிக்கை அவசியம்
ஒரு உபகரணத்தை உபயோகிக்க அதன் உடன்வரும் வழிகாட்டிப் புத்தகத்தை (User Manual) தினமும் நாம் படித்துக்கொண்டிருப்பது இல்லை. உபகரணத்தை சரியான முறையில் உபயோகிக்க கற்றுக்கொண்டவுடன் அந்தப் புத்தகம் தேவையில்லை. அதுபோலவே, வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சரியாகத் தெரியும்வரை நாம் பெயரில்  நம்பிக்கை கொண்டு அதை முறையாகப் பயன்படுத்துவது  அவசியம். வாழ்க்கையின் குறிக்கோளான குறையாத இன்பம், நிலையான அமைதி, நிரந்தரமான பாதுகாப்பு இவற்றை அடைந்தபின் பெயர்  நமக்கு எவ்வளவு  அவசியமானது என்பது புரிந்துவிடும் .
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்என்பதன் பொருள் மனம் செம்மையாகும்வரை நிச்சயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதே. நமது மனம் செம்மையானபின்தான் எல்லாம் இன்பமயம்என்று உலக வாழ்வைச் சரியான நோக்கில் நம்மால் பார்க்க முடியும். எனவே, அதுவரை நமக்கு பெயர் மந்திரம்  மிக அவசியம். அதில் முழு நம்பிக்கை இருந்தால்தான் அதன் பலன்கள் நமக்குக் கிடைக்கும்.


பெயர் எந்த விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது
ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள தொடக்க நிலை மாணவர்களுக்கும் உயர்நிலை மாணவர்களுக்கும் ஒரே ஒரு பாடப் புத்தகம் கொடுக்கப்பட்டால் அது அதிக பக்கங்களைக் கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கடைசிப் பக்கங்களில் உள்ள பாடங்கள் முற்றிலும் புரியாது. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு முதலில் உள்ள சில பாடங்கள் அவசியம் இல்லாதவை என்று தோன்றும். பெயரின்  நிலையும் இது போன்றதே.
பெயர் இரண்டு பாகங்களைக்கொண்டது. இனிசியல்,கூப்பிடும் பெயர் ,கையெழுத்திடும் பெயர் முதல் பாகம் கர்ம காண்டம்’. இரண்டாவது பாகம் உனது பெயர் ஞானகாண்டம்அல்லது வேதாந்தம்’.
வாழ்க்கை எனும் செயல்முறைக் கல்விச் சாலையில் நாம் நம்முடைய ஒவ்வொரு செயலில் இருந்தும் அறிவையும் மனப்பக்குவத்தையும் அடைகிறோம். அந்த அறிவு முதிர்ந்து தேவையான மனப்பக்குவத்தை நாம் அடையும்போதுதான் பெயரை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு, பெயரை பற்றி   படிக்க முற்படுவோம்.
அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள் பெயரை  அறிந்து குறைவில்லாத இன்பத்தை அனுபவிப்பதுதான். எனினும், எல்லோரும் அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் முடிவான நோக்கம், பள்ளியின் இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அதுபோலவே, நமது தகுதியை ஆராய்ந்து நமக்கு ஏற்ற உபதேசத்தைச் செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு பெயர் சார்ந்த  அறிவில் தங்களுடைய நிலையைத் தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவேதான், குருவின் துணை அவசியமாகிறது.
பெயர் நமக்கு அடையாளம் காட்டப் பல்வேறு படிகளின் வாயிலாக நம்மை அழைத்து செல்கிறது.
முதல் படி: கர்மயோகம்
நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகவும், செம்மையாகவும், முழு ஈடுபாட்டுடனும் அதேநேரத்தில் பலனில் பற்று வைக்காமல் செய்வதுதான் கர்மயோகம். பணம், பதவி, புகழ் முதலிய நோக்கங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள் கர்மயோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களே கர்மயோகம்.
கர்மயோகத்தின் பலன் மனப்பக்குவம்.
இரண்டாவது படி: கற்றல்
பெயரை  முறையாக ஆசிரியரிடம் இருந்து தொடர்ந்து நீண்ட நாட்கள் கற்க வேண்டும். ஆசிரியர் போதிப்பது புரியவில்லை என்றால் தவறு ஆசிரியர் மீதோ பெயரின் மீதோ இல்லை என்ற உறுதியுடன்எனக்குப் புரியவில்லைஎன்ற மனோபாவத்துடன் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டுச் சரியான அறிவை அடைய வேண்டும். பெயரில்   சொல்லப்பட்டு இருப்பது இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும்.
மூன்றாவது படி: கசடறக் கற்றல்
பெயர் சொல்வது என்ன என்பது சரியாகத் தெரிந்தவுடன் நாம் அடுத்தபடியாக பெயர் சொல்வது சரியா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். பெயர் சொல்லும் முடிவை, யுக்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் ஆராய வேண்டும். பெயரின் கருத்து யுக்திக்குப் பொருந்தாமலோ அனுபவத்துக்கு முரணாகவோ இருந்தால் ஆசிரியரை அணுகி முறையுடன் கேள்விகள் கேட்க வேண்டும். நமது எல்லாக் கேள்விகளுக்கும் நமது சந்தேகங்கள் தீரும்வரை பதில் சொல்ல வேண்டியது ஆசிரியரின் கடமை.
பெயரின் கருத்துக்களை எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடுத்த படிக்கு செல்லத் தயாராவோம். இந்த நிலையில் எதைத் தெரிந்து கொண்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டதற்குச் சமம் ஆகுமோ, அதை நாம் தெரிந்து கொண்டிருப்போம்.
நான்காவது படி: நிற்க அதற்கு தக.
பெயரில் இருந்து நமக்குக் கிடைத்த பலனில் நாம் நிலைத்து நிற்கக் கொஞ்ச
காலம் ஆகும். இந்தப் படியில் ஆசிரியர் நமக்கு அவ்வளவாகத் துணை செய்ய முடியாது. நாம் தினசரி  செய்கிற  பயிற்சி மூலம் சுயமுயற்சியால் மட்டுமே பலனில்  நிலைபெற வேண்டும்
உணவு உண்ண ஆரம்பித்தவுடன் பசி குறைய ஆரம்பிப்பதுபோல இந்தப் படியின் துவக்கத்தில் இருந்து நாம் குறைவில்லாத இன்பத்தை அடைய ஆரம்பித்து விடுவோம். கூடிய விரைவில் நாம் நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்து விடுவோம்.

அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இருக்காது.

பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார் பெயரின் நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது. பெயரை ஒரு மனிதனாக பார்


பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார் 
பெயரின் நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது. 
பெயரை ஒரு மனிதனாக பார் 
பெயராகிய ஒரு மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு ஊள்ளது 
பெயரின் ஒரே குறிக்கோள் தனிமனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுதான்.. 
அறியாமையில் இருந்து ஞானத்துக்கும், மரணத்தில் இருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யில் இருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்துச் செல்வதுதான் பெயரின் முடிவான நோக்கம். 
பெயர் மாறாதது. 
உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்துப் பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைச் சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவையே. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு சரித்திரம்கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால், பெயர் எப்போதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையைச் சுட்டிக்காட்ட வல்லது. 
பெயரினை பற்றி அறிய குரு அவசியம் 
யாராலும் பெயரை பற்றி தானாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. முறையாக குருவிடம் இருந்து பயின்ற ஒருவரிடம்தான் பெயரை பற்றி கற்றுக்கொள்ள முடியும். 
பெயருக்கு பல ஆசிரியர்கள் வெவ்வேறு பொருள் கூறுவதுபோலத் தோன்றினாலும் அது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் பெயர் கூறும் ஒரே உண்மையைத்தான் மாணவர்களின் புத்திக் கூர்மைக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு முறையில் ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள். உலகில் உள்ள மக்களின் புத்திசாலித்தனம் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபடுகிறது. எல்லோராலும் பெயரை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், பெயர் அனைத்து மனிதர்களுக்குமான வழிகாட்டி எனவே, அவரவர் நிலைக்கு ஏற்ற விதத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் போதனைகள் மூலம் அனைத்து மனிதர்களும் பெயரின் பயனை அடைந்து வருகிறார்கள். 
பெயரில் நம்பிக்கை அவசியம் 
ஒரு உபகரணத்தை உபயோகிக்க அதன் உடன்வரும் வழிகாட்டிப் புத்தகத்தை (User Manual) தினமும் நாம் படித்துக்கொண்டிருப்பது இல்லை. உபகரணத்தை சரியான முறையில் உபயோகிக்க கற்றுக்கொண்டவுடன் அந்தப் புத்தகம் தேவையில்லை. அதுபோலவே, வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சரியாகத் தெரியும்வரை நாம் பெயரில் நம்பிக்கை கொண்டு அதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். வாழ்க்கையின் குறிக்கோளான குறையாத இன்பம், நிலையான அமைதி, நிரந்தரமான பாதுகாப்பு இவற்றை அடைந்தபின் பெயர் நமக்கு எவ்வளவு அவசியமானது என்பது புரிந்துவிடும் . 
‘மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்’ என்பதன் பொருள் மனம் செம்மையாகும்வரை நிச்சயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதே. நமது மனம் செம்மையானபின்தான் ‘எல்லாம் இன்பமயம்’ என்று உலக வாழ்வைச் சரியான நோக்கில் நம்மால் பார்க்க முடியும். எனவே, அதுவரை நமக்கு பெயர் மந்திரம் மிக அவசியம். அதில் முழு நம்பிக்கை இருந்தால்தான் அதன் பலன்கள் நமக்குக் கிடைக்கும். 


பெயர் எந்த விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது 
ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள தொடக்க நிலை மாணவர்களுக்கும் உயர்நிலை மாணவர்களுக்கும் ஒரே ஒரு பாடப் புத்தகம் கொடுக்கப்பட்டால் அது அதிக பக்கங்களைக் கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கடைசிப் பக்கங்களில் உள்ள பாடங்கள் முற்றிலும் புரியாது. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு முதலில் உள்ள சில பாடங்கள் அவசியம் இல்லாதவை என்று தோன்றும். பெயரின் நிலையும் இது போன்றதே. 
பெயர் இரண்டு பாகங்களைக்கொண்டது. இனிசியல், கூப்பிடும் பெயர் , கையெழுத்திடும் பெயர் முதல் பாகம் ‘கர்ம காண்டம்’. இரண்டாவது பாகம் உனது பெயர் ‘ஞானகாண்டம்’ அல்லது ‘வேதாந்தம்’. 
வாழ்க்கை எனும் செயல்முறைக் கல்விச் சாலையில் நாம் நம்முடைய ஒவ்வொரு செயலில் இருந்தும் அறிவையும் மனப்பக்குவத்தையும் அடைகிறோம். அந்த அறிவு முதிர்ந்து தேவையான மனப்பக்குவத்தை நாம் அடையும்போதுதான் பெயரை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு, பெயரை பற்றி படிக்க முற்படுவோம். 
அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள் பெயரை அறிந்து குறைவில்லாத இன்பத்தை அனுபவிப்பதுதான். எனினும், எல்லோரும் அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் முடிவான நோக்கம், பள்ளியின் இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அதுபோலவே, நமது தகுதியை ஆராய்ந்து நமக்கு ஏற்ற உபதேசத்தைச் செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு பெயர் சார்ந்த அறிவில் தங்களுடைய நிலையைத் தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவேதான், குருவின் துணை அவசியமாகிறது. 
பெயர் நமக்கு அடையாளம் காட்டப் பல்வேறு படிகளின் வாயிலாக நம்மை அழைத்து செல்கிறது. 
முதல் படி: கர்மயோகம் 
நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகவும், செம்மையாகவும், முழு ஈடுபாட்டுடனும் – அதேநேரத்தில் பலனில் பற்று வைக்காமல் – செய்வதுதான் கர்மயோகம். பணம், பதவி, புகழ் முதலிய நோக்கங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள் கர்மயோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களே கர்மயோகம். 
கர்மயோகத்தின் பலன் மனப்பக்குவம். 
இரண்டாவது படி: கற்றல் 
பெயரை முறையாக ஆசிரியரிடம் இருந்து தொடர்ந்து நீண்ட நாட்கள் கற்க வேண்டும். ஆசிரியர் போதிப்பது புரியவில்லை என்றால் தவறு ஆசிரியர் மீதோ பெயரின் மீதோ இல்லை என்ற உறுதியுடன் ‘எனக்குப் புரியவில்லை’ என்ற மனோபாவத்துடன் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டுச் சரியான அறிவை அடைய வேண்டும். பெயரில் சொல்லப்பட்டு இருப்பது இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும். 
மூன்றாவது படி: கசடறக் கற்றல் 
பெயர் சொல்வது என்ன என்பது சரியாகத் தெரிந்தவுடன் நாம் அடுத்தபடியாக பெயர் சொல்வது சரியா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். பெயர் சொல்லும் முடிவை, யுக்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் ஆராய வேண்டும். பெயரின் கருத்து யுக்திக்குப் பொருந்தாமலோ அனுபவத்துக்கு முரணாகவோ இருந்தால் ஆசிரியரை அணுகி முறையுடன் கேள்விகள் கேட்க வேண்டும். நமது எல்லாக் கேள்விகளுக்கும் நமது சந்தேகங்கள் தீரும்வரை பதில் சொல்ல வேண்டியது ஆசிரியரின் கடமை. 
பெயரின் கருத்துக்களை எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடுத்த படிக்கு செல்லத் தயாராவோம். இந்த நிலையில் எதைத் தெரிந்து கொண்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டதற்குச் சமம் ஆகுமோ, அதை நாம் தெரிந்து கொண்டிருப்போம். 
நான்காவது படி: நிற்க அதற்கு தக. 
பெயரில் இருந்து நமக்குக் கிடைத்த பலனில் நாம் நிலைத்து நிற்கக் கொஞ்ச காலம் ஆகும். இந்தப் படியில் ஆசிரியர் நமக்கு அவ்வளவாகத் துணை செய்ய முடியாது. நாம் தினசரி செய்கிற பயிற்சி மூலம் சுயமுயற்சியால் மட்டுமே பலனில் நிலைபெற வேண்டும் 
உணவு உண்ண ஆரம்பித்தவுடன் பசி குறைய ஆரம்பிப்பதுபோல இந்தப் படியின் துவக்கத்தில் இருந்து நாம் குறைவில்லாத இன்பத்தை அடைய ஆரம்பித்து விடுவோம். கூடிய விரைவில் நாம் நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்து விடுவோம். 
அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இருக்காது. 
பெயர் எண்கணிதத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்தவர்கள் பல கோடி பேர் . தெலுகு நியூமராலஜி numerology in telugu என்றும் ஜாதகத்தில் வாழ்க்கை துணைவர் மற்றும் வியாபார பங்குதாரர்கள் horoscope matching வரை பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது .இன்று பெயர் தொடர்பான பாடங்கள் 3 7 பாடங்கள் வழக்கத்தில் உள்ளது .அதற்கான மென்பொருளும் பெயரை துல்லியமாக கணக்கிட pandit ahjasayan indian numerology name calculator பயன்படுத்தி பெயர் திருத்தம் மற்றும் பெயர் வைத்தல் நடக்கிறது .அதே போல் ஜாதகம் மற்றும் ஜாதகக்கட்டங்கள் astrology and horoscope கணிப்பதற்கும் மென்பொருள் பெரும் உதவியாக இருக்கிறது . கணிப்புகள் தவற வாய்ப்பில்லை .நாம் எதை பெயராக எந்த மதிப்பு நமக்கு தேவையோ அது கிடைக்க மென்பொருள்கள் பயன்பட்டுகொண்டு இருக்கிறது தவறுகள் நடக்க வைப்பே இல்லை என கூறலாம் 

பெயரின் ஒரே குறிக்கோள் தனிமனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுதான்

preview
 
பெயரை ஒரு ஆற்றல் காலமாக பார் 
பெயரின் நோக்கம் தனிமனிதனுக்கு உதவுவது. 
பெயரை ஒரு மனிதனாக பார் 
பெயராகிய ஒரு மனிதனை உன்னுடன் இணைத்து மாயக் கயிரால் பிணைத்து சூட்சும முடிச்சால் பினைக்கப்பட்டு ஊள்ளது 
பெயரின் ஒரே குறிக்கோள் தனிமனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதுதான்.. 
அறியாமையில் இருந்து ஞானத்துக்கும், மரணத்தில் இருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யில் இருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்துச் செல்வதுதான் பெயரின் முடிவான நோக்கம். 
பெயர் மாறாதது. 
உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்துக்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்துப் பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அவற்றைச் சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவையே. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு சரித்திரம்கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால், பெயர் எப்போதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையைச் சுட்டிக்காட்ட வல்லது. 
பெயரினை பற்றி அறிய குரு அவசியம் 
யாராலும் பெயரை பற்றி தானாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. முறையாக குருவிடம் இருந்து பயின்ற ஒருவரிடம்தான் பெயரை பற்றி கற்றுக்கொள்ள முடியும். 
பெயருக்கு பல ஆசிரியர்கள் வெவ்வேறு பொருள் கூறுவதுபோலத் தோன்றினாலும் அது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் பெயர் கூறும் ஒரே உண்மையைத்தான் மாணவர்களின் புத்திக் கூர்மைக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு முறையில் ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள். உலகில் உள்ள மக்களின் புத்திசாலித்தனம் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபடுகிறது. எல்லோராலும் பெயரை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஆனால், பெயர் அனைத்து மனிதர்களுக்குமான வழிகாட்டி எனவே, அவரவர் நிலைக்கு ஏற்ற விதத்தில் வெவ்வேறு ஆசிரியர்களின் போதனைகள் மூலம் அனைத்து மனிதர்களும் பெயரின் பயனை அடைந்து வருகிறார்கள். 
பெயரில் நம்பிக்கை அவசியம் 
ஒரு உபகரணத்தை உபயோகிக்க அதன் உடன்வரும் வழிகாட்டிப் புத்தகத்தை (User Manual) தினமும் நாம் படித்துக்கொண்டிருப்பது இல்லை. உபகரணத்தை சரியான முறையில் உபயோகிக்க கற்றுக்கொண்டவுடன் அந்தப் புத்தகம் தேவையில்லை. அதுபோலவே, வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சரியாகத் தெரியும்வரை நாம் பெயரில் நம்பிக்கை கொண்டு அதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். வாழ்க்கையின் குறிக்கோளான குறையாத இன்பம், நிலையான அமைதி, நிரந்தரமான பாதுகாப்பு இவற்றை அடைந்தபின் பெயர் நமக்கு எவ்வளவு அவசியமானது என்பது புரிந்துவிடும் . 
‘மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்’ என்பதன் பொருள் மனம் செம்மையாகும்வரை நிச்சயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதே. நமது மனம் செம்மையானபின்தான் ‘எல்லாம் இன்பமயம்’ என்று உலக வாழ்வைச் சரியான நோக்கில் நம்மால் பார்க்க முடியும். எனவே, அதுவரை நமக்கு பெயர் மந்திரம் மிக அவசியம். அதில் முழு நம்பிக்கை இருந்தால்தான் அதன் பலன்கள் நமக்குக் கிடைக்கும். 


பெயர் எந்த விதத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது 
ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள தொடக்க நிலை மாணவர்களுக்கும் உயர்நிலை மாணவர்களுக்கும் ஒரே ஒரு பாடப் புத்தகம் கொடுக்கப்பட்டால் அது அதிக பக்கங்களைக் கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கடைசிப் பக்கங்களில் உள்ள பாடங்கள் முற்றிலும் புரியாது. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு முதலில் உள்ள சில பாடங்கள் அவசியம் இல்லாதவை என்று தோன்றும். பெயரின் நிலையும் இது போன்றதே. 
பெயர் இரண்டு பாகங்களைக்கொண்டது. இனிசியல், கூப்பிடும் பெயர் , கையெழுத்திடும் பெயர் முதல் பாகம் ‘கர்ம காண்டம்’. இரண்டாவது பாகம் உனது பெயர் ‘ஞானகாண்டம்’ அல்லது ‘வேதாந்தம்’. 
வாழ்க்கை எனும் செயல்முறைக் கல்விச் சாலையில் நாம் நம்முடைய ஒவ்வொரு செயலில் இருந்தும் அறிவையும் மனப்பக்குவத்தையும் அடைகிறோம். அந்த அறிவு முதிர்ந்து தேவையான மனப்பக்குவத்தை நாம் அடையும்போதுதான் பெயரை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு, பெயரை பற்றி படிக்க முற்படுவோம். 
அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள் பெயரை அறிந்து குறைவில்லாத இன்பத்தை அனுபவிப்பதுதான். எனினும், எல்லோரும் அந்த ஞானத்தை அடையத் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் முடிவான நோக்கம், பள்ளியின் இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அதுபோலவே, நமது தகுதியை ஆராய்ந்து நமக்கு ஏற்ற உபதேசத்தைச் செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு பெயர் சார்ந்த அறிவில் தங்களுடைய நிலையைத் தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவேதான், குருவின் துணை அவசியமாகிறது. 
பெயர் நமக்கு அடையாளம் காட்டப் பல்வேறு படிகளின் வாயிலாக நம்மை அழைத்து செல்கிறது. 
முதல் படி: கர்மயோகம் 
நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகவும், செம்மையாகவும், முழு ஈடுபாட்டுடனும் – அதேநேரத்தில் பலனில் பற்று வைக்காமல் – செய்வதுதான் கர்மயோகம். பணம், பதவி, புகழ் முதலிய நோக்கங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள் கர்மயோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களே கர்மயோகம். 
கர்மயோகத்தின் பலன் மனப்பக்குவம். 
இரண்டாவது படி: கற்றல் 
பெயரை முறையாக ஆசிரியரிடம் இருந்து தொடர்ந்து நீண்ட நாட்கள் கற்க வேண்டும். ஆசிரியர் போதிப்பது புரியவில்லை என்றால் தவறு ஆசிரியர் மீதோ பெயரின் மீதோ இல்லை என்ற உறுதியுடன் ‘எனக்குப் புரியவில்லை’ என்ற மனோபாவத்துடன் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டுச் சரியான அறிவை அடைய வேண்டும். பெயரில் சொல்லப்பட்டு இருப்பது இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும். 
மூன்றாவது படி: கசடறக் கற்றல் 
பெயர் சொல்வது என்ன என்பது சரியாகத் தெரிந்தவுடன் நாம் அடுத்தபடியாக பெயர் சொல்வது சரியா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். பெயர் சொல்லும் முடிவை, யுக்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் ஆராய வேண்டும். பெயரின் கருத்து யுக்திக்குப் பொருந்தாமலோ அனுபவத்துக்கு முரணாகவோ இருந்தால் ஆசிரியரை அணுகி முறையுடன் கேள்விகள் கேட்க வேண்டும். நமது எல்லாக் கேள்விகளுக்கும் நமது சந்தேகங்கள் தீரும்வரை பதில் சொல்ல வேண்டியது ஆசிரியரின் கடமை. 
பெயரின் கருத்துக்களை எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடுத்த படிக்கு செல்லத் தயாராவோம். இந்த நிலையில் எதைத் தெரிந்து கொண்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டதற்குச் சமம் ஆகுமோ, அதை நாம் தெரிந்து கொண்டிருப்போம். 
நான்காவது படி: நிற்க அதற்கு தக. 
பெயரில் இருந்து நமக்குக் கிடைத்த பலனில் நாம் நிலைத்து நிற்கக் கொஞ்ச காலம் ஆகும். இந்தப் படியில் ஆசிரியர் நமக்கு அவ்வளவாகத் துணை செய்ய முடியாது. நாம் தினசரி செய்கிற பயிற்சி மூலம் சுயமுயற்சியால் மட்டுமே பலனில் நிலைபெற வேண்டும் 
உணவு உண்ண ஆரம்பித்தவுடன் பசி குறைய ஆரம்பிப்பதுபோல இந்தப் படியின் துவக்கத்தில் இருந்து நாம் குறைவில்லாத இன்பத்தை அடைய ஆரம்பித்து விடுவோம். கூடிய விரைவில் நாம் நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்து விடுவோம். 
அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இருக்காது. 
பெயர் எண்கணிதத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்தவர்கள் பல கோடி பேர் . தெலுகு நியூமராலஜி numerology in telugu என்றும் ஜாதகத்தில் வாழ்க்கை துணைவர் மற்றும் வியாபார பங்குதாரர்கள் horoscope matching வரை பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது .இன்று பெயர் தொடர்பான பாடங்கள் 3 7 பாடங்கள் வழக்கத்தில் உள்ளது .அதற்கான மென்பொருளும் பெயரை துல்லியமாக கணக்கிட pandit ahjasayan indian numerology name calculator பயன்படுத்தி பெயர் திருத்தம் மற்றும் பெயர் வைத்தல் நடக்கிறது .அதே போல் ஜாதகம் மற்றும் ஜாதகக்கட்டங்கள் astrology and horoscope கணிப்பதற்கும் மென்பொருள் பெரும் உதவியாக இருக்கிறது . கணிப்புகள் தவற வாய்ப்பில்லை .நாம் எதை பெயராக எந்த மதிப்பு நமக்கு தேவையோ அது கிடைக்க மென்பொருள்கள் பயன்பட்டுகொண்டு இருக்கிறது தவறுகள் நடக்க வைப்பே இல்லை என கூறலாம் 
key words: numerology in telugu | indian numerology name calculator | horoscope matching | astrology and horoscope 

பெயர்கள் உண்மையிலேயே மனிதகுலத்தின் இன்பத்துக்கு வழிகோலும் மனித உயிர்களுக்கும் ஆதாரம்

பெயரே அனைத்தும் என்பேன் நான் முக்காலத்திலும் சாதிப்பவர்கள் நியூமராலஜி படி பெயர் வைத்த குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் தான் 
1. பெயரை அறிந்தபின் நாம் செயல்களில் ஈடுபடுவது நின்றுவிடுமா? 
2. பெயர்கள் உண்மையிலேயே மனிதகுலத்தின் இன்பத்துக்கு வழிகோலும் என்றால் அந்த கருத்துக்கள் பரவலாக எல்லோருக்கும் தெரியாமல் இருப்பது ஏன்? 

3. பெயர் என்று ஒருவன் இருக்கிறான். அவன்தான் இந்த உலகுக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் என்ற உண்மையை பெயர் காட்டும் பாதையில் பயணித்து அறிந்துகொள்ள இந்தப் பாடம் வழிவகுக்குகிறது. 
நாம் அறிந்த இந்த அளவிட முடியாத விண்வெளியும் அதில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களும் அவற்றை முறையாகச் சுற்றும் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின? இந்தக் கேள்விக்கான பதில் பொதுவாக நாம் நினைப்பதுபோல் அவ்வளவு கடினமானது அல்ல. இந்தக் கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் தெரிந்துகொள்ள முடியாது என்ற அவநம்பிக்கையை விடுத்து, ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அணுகினால் இந்தப் பேரண்டத்தின் தோற்றம், இருப்பு, மறைவுக்கு ஆதாரமாக இருப்பது பெயர் என்பது விளங்கும். 
முதல் படி: முரண்பாடற்ற முடிவு 
உலகம் தானாக உருவானதா அல்லது ஏதேனும் அறிவுள்ள ஒன்றினால் உருவாக்கப்பட்டதா? பல்வேறு பௌதிக, இரசாயன விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயங்கிவரும் காரணத்தால் ஏதோ ஓர் அறிவுள்ள சக்திதான் இதை உருவாக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்று முடிவு செய்வது அறிவீனம். ஏதாவது ஒரு வாதத்தை முதல் படியாகக் கொண்டு நமது ஆராய்ச்சியைத் தொடங்கி, உறுதியான தெளிவான முரண்பாடற்ற ஒரு முடிவுக்கு வரும்வரை தளராமல் உழைப்பதுதான் அறிவாளியின் தன்மை. 
இரண்டாவது படி: அறிவியலின் வரையறை (limitation) 
இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்று அறிவியல் நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கூறவில்லை. அறிவியல் அறிஞர்கள் பிக் பேங்க் (Big Bang)ல் இருந்து படிப்படியாக இந்த உலகமும் உயிரினங்களும் தோன்றி இருக்கலாம் என்கிறார்கள். மேலும் பிக் பேங்க் ஏற்படக் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். 
கெட்டவனை உற்ற நண்பனாக உடன் வைத்துக்கொண்டால் தேடலில் நமக்கு தோல்வி நிச்சயம். அதுபோல, உலகம் தோன்றி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியது என்ற உறுதியுடன் ஜடமான பிரபஞ்சத்தை மட்டும் ஆராயும் அறிவியலால் அதன் மூலக்காரணத்தை அறிந்து கொள்ள இயலாது. எனவேதான், அறிவியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய முடிவை முறியடித்து ஒரு புதிய கொள்கையை முன்வைக்கிறது. தொடுவானத்தைத் தொடும் முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் அறிவியல். அனுமானங்களில் இருந்து வெளிவந்து ‘உண்மை இதுதான்’ என்று என்றுமே அறிவியல் முழக்கமிடாது என்பதை நாம் உறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்துகொள்ளாவிட்டால் நாம் கடைசிவரை காத்திருந்து ஏமாறுவதைத் தவிர்க்க முடியாது. 
கூடிய விரைவில் உண்மைகளை அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அறிவியல் செயல்பட்டு வருகிறது. ஆனால், பெயர்களோ முடிவான உண்மைகளை, அறிவியல்பூர்வமான விளக்கத்துடன், இப்போதே தருகின்றன. எனவே, அறிவியலை நம்புவதற்குப் பதில் பெயர் கருத்துக்களை ஆராய்வதே சிறந்தது. 
மூன்றாவது படி: பெயரை சார்ந்த ஆராய்ச்சி 
அறிவில்லாத அணுக்களின் தற்செயலான தொகுப்பில் இருந்து அறிவுள்ள மனிதன் தோன்றினான் என்பது அறிவுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கூற்றாகத் தெரிகிறது. அதேவேளையில் அறிவுள்ள ஒரு சக்திதான் இவற்றைத் தோற்றுவித்தது என்று உறுதியாகச் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. அப்படியே இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அந்த அறிவுள்ள சக்தி எப்படித் தோன்றியது என்ற கேள்வி மனதில் எழுகிறது. 
இது போன்ற தொடர் கேள்விகளுக்கான முடிவான பதிலை மனிதர்களால் கொடுக்க முடியாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெயர் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும். எனவே பெயர் கூறும் கருத்துக்களை முறையாகப் படித்து, அவை நமது அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முயற்ச்சி செய்ய வேண்டும். 
4.பெயரே உலகுக்கு ஆதாரம் 
பெயர் கூறுவது என்ன என்பது முழுமையாகத் தெரியாமல் அது உண்மையா இல்லையா என்று விவாதிப்பது விவேகமாகாது. அறிவியல் அறிஞர்களை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை அறிந்தால், இந்தப் புத்தகத்தை படிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நமக்குப் புலனாகும். மேலும் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைத் தகுந்த ஆசிரியரின் கவனிப்பில் தொடர்ந்து முறையாகப் படிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிவடைந்துவிடும் ஒரு காரியம். எனவே, இந்த நூலின் மூலம் பெயரின் சாரத்தை அறிந்துகொண்ட பிறகு அவை உண்மையா இல்லையா என்று நம்மால் அறிவின் துணைகொண்டு அறிய முடியும் அல்லவா? இந்த நம்பிக்கையுடன் நாம் இந்தப் பெயர் ரகசியத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். 
இந்த உலகுக்கு ஆதாரம் பெயர் 
என்ற அறிமுகத்தைத் தொடர்ந்து பெயரை அறிந்துகொள்ளும் வழியை நாம் பயணிக்க வேண்டிய இந்தப்பாதையைப்பற்றியும் பெயரின் அமைப்பைப்பற்றியும் முக்கியமான சிலக்கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது. 
பெயர் நம்முடைய ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் பொருள் அல்ல. அதாவது பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ அல்லது சுவைத்தோ பெயரை அறிய முடியாது. விஞ்ஞானக் கருவிகள் எதுவும் நேரடியாக பெயரின் இருப்பை அறிவிக்காது. 
பெயரை அறிந்துகொள்ள நமக்கு இருப்பது ஒரே வழிதான். அந்த வழியை வேதங்கள் மட்டுமே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வேதம் என்ற வார்த்தைக்கு நாமகரணம் என்று பொருள். எப்படி நாம் காதால் கேட்கும் ஒலியை மற்ற புலன்கள் மூலமாக சரிபார்க்க முடியாதோ, அதுபோலவே நாமகரணம் கூறும் உண்மையை நமது மற்ற ஐந்து புலன்கள் மூலம் சீர்தூக்கிப் பார்க்க முடியாது. 
நாமகரணம் என்பது நமது ஐந்து புலன்களைப் போல நேரடியாக அறிவைத் தரும் கருவி. கண் எப்படி நம் வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதைவிடப் பன்மடங்கு முக்கியமான உதவி செய்யும் திறன் கொண்டது பெயர். பெயர் பயனை அனுபவிக்காதவனுடைய வாழ்க்கை, கண் இருந்தும் அதன் பார்வையைப் பயன்படுத்தாதவனுடைய நிலையைப்போல் பரிதாபத்துக்கு உரியது. 
நாமகரணம் பற்றிய பின்வரும் ஆறு உண்மைகளைத் தெரிந்துகொள்வது, பெயரை அறிந்துகொள்ளும் முயற்சியில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெயரை படித்துப் புரிந்துக் கொள்வது கடினம் என்பதால் அவற்றை ஒதுக்கி வைத்துவிடக்கூடாது. ’கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், நீ காணும் காட்சி.’ என்று யாரோ சொல்லி இருப்பதால் நாம் கண்ணைப் பயன்படுத்தாமல் விட்டுவிடப்போவதில்லை. கண்ணின் தன்மைகளை அறிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவதைப் போல பெயரின் தன்மைகளைத் தெரிந்து கொண்டால் அதைச் சரியான விதத்தில் பயன்படுத்தி உண்மையை அறிந்துகொள்ள முடியும். 
பெயர் மனிதனால் படைக்கப்பட்டது அல்ல. 
பெயர் உலகம் தோன்றியபோது உடன் தோன்றியது. இது மனிதர்கள் யாராலும் இயற்றப்பட்டதல்ல. பெயர் நுண்ணிய ஒலி அலைகளாக எப்போதும் உலகத்துடன் இருந்து வருகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தவவலிமையுடைய ஒரு சில ஞானிகள் இந்த அலைகளை உள்வாங்கி, மனிதர்கள் புரிந்துகொள்ளும் மொழி வடிவில் பெயரை உலகுக்கு அருளினர். 
இரண்டாவது கருத்து: பெயர் ஒரு வழிகாட்டி நூல் (User Manual). 
தொலைகாட்சிப் பெட்டியை விற்பவர்கள், அதை உபயோகிக்கும் முறையைப் புத்தகமாக உடன் அளிப்பதுபோல இந்த உலகம் உருவாக்கப்பட்டபோது அதன் பயன்பாட்டுவிதங்களை உள்ளடக்கித் தரப்பட்ட ஒரு வழிகாட்டி நூல்தான் பெயர். இந்த உலகத்தின் நோக்கம் மற்றும் அதில் வாழும் வழிமுறைகள் ஆகியவை பெயரின் மூலம் அறிய முடிகிறது . மேலும் நம் உடல், மனம், புத்தி ஆகியவற்றின் தன்மைகளும் அவற்றைச் சரியாக உபயோகித்து அவற்றின் முழுப்பயனை அனுபவிக்கும் வழிமுறைகளும் இதில் உள்ளது . 
ஜாதககாரர்கள் astrologist அனைவரும் தனக்கு நியூமராலஜி தெரியும் என்று கேரளா வரை Kerala Astrology என கூறியும் பலர் நியூமராலஜி யை கணக்கிட்டு How to calculate Numerolgy சில புத்தகங்கலை படித்து இவ்வளவு தான் நியூமராலஜி என எல்லைகட்டிகொண்டு பெயரை திருத்தி தருகின்றனர் 
key words :free horoscope online | astrologist | how to calculate numerology | kerala astrology

சிவாஜிராவ் தான் ரஜினி ,திலீப் குமார் தான் ar.ரஹ்மான்,குமார் தான் தனுஷ் பெயரை திருத்தி மாற்றி வெற்றிபெற்றவர்கள் ஏராளம்

யாருக்கு அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும் தெரியுமா? 
சிவாஜிராவ் தான் ரஜினி ,திலீப் குமார் தான் ar.ரஹ்மான்,குமார் தான் தனுஷ் பெயரை திருத்தி மாற்றி வெற்றிபெற்றவர்கள் ஏராளம்
‘பெயர் என்று ஒருவன் இருக்கிறான்’ – இதுதான் பெயர்ரகசியம். ஒரு மர்ம நாவல், ‘கொலை செய்தவன் இந்த அறையில் இருக்கிறான்’ என்ற வாக்கியத்தோடு முடிவு அடைவதில்லை. மாறாக மர்மம் அப்போதுதான் ஆரம்பம் ஆகிறது. அதுபோலவே, வாழ்க்கை முழுவதும் ‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே?’ என்று தேடி அலைந்த பிறகு ‘பெயர் என்ன சொல்கிறது?’ என்று பார்க்கவரும் மனிதனுக்கு, இந்த வாக்கியம்தான் ஒரு நெடிய பயணத்தின் முதல் படி. பயணத்தை மேற்கொள்ளத் தேவையான தகுதிகளை தருகிறது. 
பெயரை அறிந்துகொண்டவுடன் பேரின்ப வாழ்வை அடைவது நிச்சயம் என்ற உறுதிமொழியையும் பெயரை முழுவதுமாக உணர்ந்துகொள்ளும் வழிவகைகளையும் தெளிவாகத் தருகின்றன. ஆனால், அவற்றைப் புரிந்து கொண்டு, கடைப்பிடித்து பெயரை அடைய நான்கு தகுதிகளை பெயர் நிர்ணயம் செய்கிறது . 
1. செயல்களின் நோக்கம் 
நாம் எல்லோரும் எப்போதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பது இயல்பு. தினசரி உண்டு, உழைத்து, உறங்குவதும் சரி, வாழ்க்கையில் பிறந்து, வளர்ந்து, கற்று, மணம் புரிந்து, குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, மூப்படைந்து மரிப்பதும் சரி, அனைவருக்கும் பொதுவான செயல்கள். ‘இந்தச் செயல்களில் நாம் ஏன் ஈடுபடுகிறோம்?’ என்று சுயசிந்தனையில் ஈடுபடுபவர்களைவிட செக்குமாட்டைப்போல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழல்பவர்களே அதிகம். ஏன் என்ற கேள்வி கேட்காமல், ‘எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன்’ என்ற பாணியில் வாழ்பவர்களுக்கு இந்த நூல் எந்தவிதப் பயனையும் கொடுக்காது. 
வேறு சிலர் இதற்கு நேர்மாறானவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறார்கள். இவர்கள் குறிக்கோளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். தங்களுடைய எல்லாச் செயல்களின் நோக்கங்களும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும் படிக்கட்டுக்கள் என்பது இவர்களுக்குத் தெரியும். 
இப்படிப்பட்ட தெளிவுடன் செயலாற்றுபவர்கள், 
2.குறிக்கோளில் தெளிவு 
வாழ்க்கையில் குறிக்கோள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. படிக்கும் காலங்களில் ‘நல்ல வேலை’ என்று இருந்த குறிக்கோள், ‘நல்ல வாழ்க்கைத்துணை’, ‘உயர் பதவி’, ‘நல்ல குழந்தைகள்’ என்று படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று ‘ஆரோக்கியமான முதுமை, நிம்மதியான மரணம்’ வரை தொடர்ந்து மாறுகிறது. நாளைய குறிக்கோள் நேற்றைய குறிக்கோளைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் யாருக்குமே குறிக்கோளை அடைந்த பிறகு வரும் இன்பம், நிம்மதி நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. அடுத்தக் குறிக்கோளை அடைந்தால் போதும், பிறகு வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கானல்நீரைப்போல நம்மை எப்போதும் இடைவிடாமல் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. 
நம்முடைய அனைத்துக் குறிக்கோள்களையும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு அவற்றை அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் யாரும், ‘நான் வாழ்க்கையில் செய்யவேண்டியது அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டியது அனைத்தையும் அடைந்துவிட்டேன், இனி எனக்குக் குறிக்கோள் என்று ஏதும் இல்லை’ என்று சொல்வதாகத் தெரியவில்லை. 
வாழ்க்கை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லாத தேடலா? அல்லது, போதும் என்ற மனதுடன் நிம்மதியாக எந்தக்குறிக்கோளும் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கையா? இது போன்ற கேள்விகளுக்கான சரியான விடையை அறிய வேண்டும் என்ற துடிப்பு மனதில் தோன்றுவது அவசியம். 
பெரும்பாலோர் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. எனவே, எப்போதும்போல் தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் சரி என்ற முடிவுடன் இருப்பார்கள். இதுபோல், எதைத்தேடுகிறோம் என்பதை அறியாமல் தேடுபவர்கள், எதையும் தேடாமல் இருப்பவர்களை விட மேலானவர்கள் அல்ல. 
குறிக்கோள் என்பது எதற்காக என்பதை ஆராய்ந்து, வாழ்வில் தங்களுடைய முடிவான குறிக்கோள் (Ultimate goal in life) என்ன என்பதை அறிய அடங்காத ஆவலுடன் முயற்சி செய்யவேண்டும். 
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபட்டவைபோலத் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா மனிதர்களுக்கும் இருப்பது ‘குறையாத மகிழ்ச்சி, நிரந்தரமான பாதுகாப்பு, குலையாத நிம்மதி’ என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என்பது தெரியவரும். 
வாழ்க்கையில் சுகதுக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மாறி மாறி வந்தாலும், ‘எப்போதும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் இன்பமாக இருக்க வேண்டும்’ என்பதே அனைவரது அனைத்துக் குறிக்கோள்களின் சாராம்சம். இந்த உண்மையை உணர்ந்து, ‘எனக்குத் துன்பம் கலவாத இன்பம் வேண்டும்’ என்ற தீவிர ஆசையுடன் இருப்பவர்கள் அதிர்ஷ்டமான பெயர் பெற தகுதி வாய்ந்தவர்கள். 
3. தவறான பாதையில் அனுபவம் 
முடிவான குறிக்கோள் இன்பம் மட்டும்தான் என்பது புரிந்தாலும் அது படிப்படியாக அடையப்பட வேண்டிய ஒன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளை அடையும்போதும் நாம் இந்தக் குறையாத இன்பத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் என்ற தவறான முடிவுடன் பலர் இருக்கிறர்கள். நிம்மதியான வாழ்வைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைவதுதான் வாழ்வு என்பது தவறு. 
பட்டம், பதவி, பணம், புகழ் ஆகியவற்றால் நிச்சயமாக நம்மைக் குறையாத இன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு அழைத்து செல்ல முடியாது என்று பலருக்குத் தெரிவதில்லை. தான் போகும் பாதை சரியானது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் யாரிடமும் வழி கேட்பதில்லை. தவறான பாதையில் சிறிது தூரம் அல்லது வெகு தூரம் பயணம் செய்த பிறகுதான், பாதை தவறாக இருக்கலாமோ என்ற சந்தேகம்வரும். அதற்குப் பிறகுதான் சரியான பாதையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படும். 
ஜாதகம் முதலிய பாதைகளில் சில காலம் பயணித்த அனுபவத்துக்குப் பிறகு, நாம் தேடும் பொருள் இன்பம் இந்த வழிகளில் கிடைக்காது என்ற மனப்பக்குவம் ஏற்பட்ட பின்னரே நமக்கு பெயர் திருத்தினால் மட்டுமே மாற்றம் கிடைக்கும் என்று உணரும் போது நல்ல அதிர்ஷ்டமான பெயர் கிடைக்கும். 
4.சீரிய பகுத்தறிவு 
‘கவலை இல்லாத மனிதன்’ வெறும் கற்பனையல்ல என்று வேதங்கள் சொல்கின்றன. அவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களும் அவ்வாறே உரைக்கிறார்கள். கூர்மையான அறிவு உடையவர்களால் மட்டுமே இந்தக் கூற்றின் உண்மையை உணர்ந்துகொள்ள முடியும். 
எதையும் ஆராய்ந்து அறியாமல், ஆட்டுமந்தையைப்போல் எல்லோரும் செல்லும் தவறான பாதையில் கடைசிவரை பயணிப்பவர்கள் இந்த நூலின் உயர்வை உணர மாட்டார்கள். ‘ வாழ்க்கையை மனிதனால் அறிந்துகொள்ள முடியாது’ என்ற மூடநம்பிக்கையுடனும், ‘வாழ்க்கை என்பது எப்போதுமே இன்ப துன்பங்களின் கலவையாகத்தான் இருக்கும்’ என்ற விரக்தியுடனும் இருப்பவர்கள் இந்த நூலைப் படிக்க தகுதி இல்லாதவர்கள். 
‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற கேள்விக்கு ‘ஆம், இறைவன் இருக்கின்றான்’ என்றோ அல்லது ‘இறைவன் இல்லை’ என்றோ எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான முடிவோடு இருப்பவர்கள் இந்த நூலை ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியத் தகுதியற்றவர்கள். ‘இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியாது’ என்று மட்டும் சொல்லாமல், ‘யாருக்குமே தெரியாது’ என்ற வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதும் தவறு. 
‘நான் ஒரு சீரிய மாணவன். இறைவனைப் பற்றி இதுவரை நான் முறையாகப் படிக்காத காரணத்தால் எனக்கு இந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய அறிவுத்திறனாலும், தர்க்கத்தின் துணையுடனும் ஆசிரியரின் விளக்கங்களைத் திறந்த மனதுடன் சீர்தூக்கிப்பார்த்து என்னால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்’, என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே படிக்க தகுந்தவர்கள். 
ஜாதகம் பார்ப்பது பிறந்த தேதியை மையமாக கொண்டது 
astrology by date of birth , அந்த காலத்தில் சாதகமான பலனை கூறவேண்டும் என்பதற்காக சாதகம் என பெயரிட்டனர் free astrology in tamil, வருங்காலத்தை கூறும் சாதக பலன் ஆகும் (future astrology), கடந்த 5 ௦௦௦ ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரத்திற்கு எண்கணித த்தை பயன் படுத்தி வந்துள்ளனர் Business Name Numerology படிப்படியாக குழந்தைக்கு Babys Name, பிறகு பெரியவர்களுக்கு பெயர் திருத்தம் Name Alteration , மாற்றம் Name Changes , கையெழுத்தில் திருத்தம் Signature Change என படிப்படியாக மலர்ந்து இன்று மாபெரும் தேவையாக உள்ளது .