Posts

இதை செய்தால் வெற்றி நிச்சயம் இனி தோல்வி என்பதே கிடையாது ~ இதை செய்தால் போதும் ~ என்றும் வெற்றி,

Image
must watch ///  A LIFE CHANGING SPEECH   THIS SPEACH CHANGE YOUR LIFE   100% LIFE CHANGING   THIS ONE THING WILL CHANGE EVERYTHING   இதை செய்தால் வெற்றி நிச்சயம்     இனி தோல்வி என்பதே கிடையாது ~ இதை செய்தால் போதும் ~ என்றும் வெற்றி ,   எதிலும் வெற்றி - A Must Watch !!   இந்த ஒரு ரகசியம் புரிந்தால் போதும் ... வெற்றிகள் குவியும் , உன் கஷ்டங்கள் தீரும் !! /// இது தான் சொர்க்கம் உனது   பெயரை சரியாக  வைத்தால் கடவுள் உன் பக்கம் இந்த உனது   பெயர் பற்றிய உண்மை உணர்ந்தால் , உன் கடன் கவலை கஷ்டம் அனைத்தும் தீரும் பெயரை கரெக்டா வை சனிதோஷம் ஒன்றுமில்லை சுகமாய் இருக்க உன் பெயரை சரியாக வை உன்னுள் பெயராய்     இருப்பவன் இறைவன் .the eternal truth இறைவன் உன்னோடு இருக்கிறான் நோக்கம் ஒன்றே உன் வாழ்வை மாற்றும் இறைவன் என்றும் உன் வசம் life changing உன்னுள்ளிருக்கும் சக்தி மிகபெரியது அதை   உணர உனது   பெயரை சரியாக  வை ! ஞானிகள் அறிந்த வெற்றியின் ரகசியம் /// ஞானிகள் சொன்ன வெற்றியின் ரகசியம் சாதிப்பதே உண்மையில் ஆன்மீகம் கவலை வேண்...

மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமா? முதலில் இதை செய்யுங்கள் !

Image
மகிழ்ச்சியுடன் வாழும் வழி ! *மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வோம்...!* உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி யைத்தான் விரும்புகிறார்கள் விரும்புவார்கள் துன்பத்தை எவரும் விரும்புவதில்லை.. தீதும் நன்றும் பிறர்தர வாரா ! என்பது முன்னோர்கள் கண்ட உண்மை.. மகிழ்ச்சியும் துன்பமும் தானாக வருவதில்லை. அவரவர்கள் செய்யும் செயகையினால் தான் நன்மை தீமை உண்டாகின்றது. எல்லாவற்றிலும் பெரிய துன்பம் மரணம் மட்டுமே ! எல்லாத் துன்பங்களிலும் மிகப்பெரிய துன்பம் மரணம் என்பது உலகமே அறிந்துள்ள விஷயம்.. மரணம் என்பது பெரியபிணி என்கிறார் வள்ளலார்.. உடற்பிணியால் தான் உயிர்ப்பிணி வருகின்றது..உயிர்ப்பிணியால் ஆன்மாவானது உயிரையும் உடம்பையும் விட்டு வெளியே சென்று விடுகின்றது.. அதற்குப் பெயர் தான் மரணம் என்று பெயர் வைத்துள்ளார்கள். மரணத்தை எவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை...! உலகியல் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. வறுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. மேலும் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் துன்பம் வருகின்ற போது தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.. உட...